எங்கே கலகம் நேர்ந்தாலும் பார்ப்பான் ஒருவன் கூட கைக்குச் சிக்க மாட்டான் என்று தெரிந்துதான் பலாத்காரத்தை கைவிட்டிருக்கி றோமே ஒழிய, பலாத்காரமின்றி வாழ்ந்தால் கடவுள் நமக்கு மோட்ச லோகத்தில் இடமளிப்பார் என்ற ஆசையினாலா? அல்லது கடவுளிடம் சரியான கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையினாலா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment