பெரியார் கேட்கும் கேள்வி! (820) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (820)

இப்போதைய கல்வியின்படி எவ்வளவு அதிக மாகக் கற்றவனானாலும் அது அவனது அறிவுக்கு ஒரு சிறிதாவது சம்பந்தமுள்ளதாக உள்ளதா? எவ் வளவு பெரிய கல்வியும் ஒரு கலையாக, தொழிலாக ஆகிவிட்டதல்லாமல் பகுத்தறிவுப்படி ஒரு சிறிதாவது பயன்படுவதாக உள்ளதா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment