திருப்பத்தூரில் டிசம்பர் 17 இல் சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபால் நூற்றாண்டு விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90 வது பிறந்தநாள் விழா, உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு சந்தா வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த முப்பெரும் விழாக்கான சிறப்பான ஏற்பாடுகள் சுவர் எழுத்து விளம்பரங்கள் மூலம் தொடங்கியது.
Wednesday, November 30, 2022
டிசம்பர் 17இல் முப்பெரும் விழாவுக்கு தயாராகும் திருப்பத்தூர்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment