டிசம்பர் 17இல் முப்பெரும் விழாவுக்கு தயாராகும் திருப்பத்தூர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

டிசம்பர் 17இல் முப்பெரும் விழாவுக்கு தயாராகும் திருப்பத்தூர்

திருப்பத்தூரில் டிசம்பர் 17 இல் சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபால் நூற்றாண்டு விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90 வது பிறந்தநாள் விழா, உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு சந்தா வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெறுகிறது.  இந்த முப்பெரும் விழாக்கான சிறப்பான ஏற்பாடுகள் சுவர் எழுத்து விளம்பரங்கள்  மூலம் தொடங்கியது.


No comments:

Post a Comment