திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான இ.பெ. செந்தில்குமார் அவர்கள் 100 விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ.2,00,000 வழங்கியதை திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா. கமல்குமார், மாநகர செயலாளர் த. கருணாநிதி, துணைச் செயலாளர் செபாஸ்டின் சின்னப்பன் ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினார்கள். (தாராபுரம் 23.11.2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment