தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (18.10.2022) ஹிந்தியை எதிர்த்து முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
பி.ஜே.பி. உறுப்பினர்கள் மட்டும் வெளிநடப்பு செய்தனர். கோணிப்பைக்குள்ளிருந்த பூனைக்குட்டி வெளியில் வந்தது.
தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அக்கப்போர் அண்ணாமலை
ஏப்ரல் 12 ஆம் தேதி செய்தியாளர்களிடம் என்ன சொன்னார்?
தமிழ்நாட்டில், ஹிந்தி மொழியைத் திணிப்பதை தமிழ்நாடு பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லவில்லையா?
அன்று சொன்னது எந்த வாய்?
நேற்று சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தது எந்தக் கால்?
வாய்க்கும், காலுக்கும் லடாயா?
No comments:
Post a Comment