ஒசூர் மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் க.கா.சித்தாந்தன் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களை சந்தித்து தனது பிறந்தநாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். பொதுச்செயலாளர் அண்ணல் அம்பேத்கரின் பொன்மொழிகள் நூலை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
Tuesday, October 25, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment