கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

கழகக் களத்தில்...!

சுயமரியாதைச் சுடரொளி பழையகோட்டை தளபதி ந.அர்ச்சுனன் (முதல் பொருளாளர், திராவிடர் கழகம்) நூற்றாண்டு விழா

நாள்: 14.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி

இடம்: பெரியார் மன்றம், ஈரோடு

வரவேற்புரை: சி.நவீன் மன்றாடியார் (பழையகோட்டை)

தலைமை: பொத்தனூர் க.சண்முகம் 

(தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்)

முன்னிலை: 

நாகரத்தினம் (ஈரோடு மேயர்), வி.செல்வராஜ் 

(துணை மேயர்), மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்), ஆ.செந்தில்குமார் (மாவட்ட துணை செயலாளர், திமுக), மு.சுப்பிரமணியம் 

(ஈரோடு மாநகர செயலாளர், திமுக)

தொடக்க உரை: கார்த்திகேய சிவசேனாபதி 

(மாநில செயலாளர், தி.மு.க. சுற்றுசூழல் அணி

படத்தைத் திறந்து வைத்து சிறப்புரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

வாழ்த்துரை: 

சு.முத்துசாமி (வீட்டு வசதித் துறை அமைச்சர்)

அ.கணேசமூர்த்தி 

(நாடாளுமன்ற உறுப்பினர், மதிமுக)

அந்தியூர் ப.செல்வராஜ் (மாநிலங்களவை உறுப்பினர், துணைப் பொதுச் செயலாளர் திமுக)

இ.திருமகன் ஈ.வெ.ரா. 

(சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்)

ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்)

இரா.நற்குணன் (மண்டல தலைவர்)

பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து

கண.குறிஞ்சி (சமூக நீதிக்கூட்டமைப்பு, ஈரோடு)

பெ.ராஜமாணிக்கம் (மண்டல செயலாளர்)

நம்பியூர் மு.சென்னியப்பன் 

(கோபி மாவட்டச் செயலாளர்)

தமிழ்க்குமரன் (தி.இ.த.பே)

பா.மாசிலாமணி (திராவிடப் பேரவை)

நன்றியுரை: 

கு.சிற்றரசு (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்)

No comments:

Post a Comment