செய்யாறு கழக மாவட்டம் - வட மணப்பாக்கத்தைச் சேர்ந்தவரும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரும், சீரிய பகுத்தறிவாளரும், மேனாள் தி.மு.க. கிளைக் கழக தலைவருமான நினை வில் வாழும் பி.கே.விஜயராகவன் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (9.10.2022) அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது குடும்பத்தார் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment