உடல் நலன் விசாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

உடல் நலன் விசாரிப்பு

திருப்பூர் மாவட்ட கழக அமைப்பாளர் சிவசாமி அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோவை இராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 28-10-2022 அன்று கோவை வருகை தந்த பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிவசாமியின் உடல் நலனை விசாரித்து மருத்துவ சிகிச்சை குறித்து அவரது வாழ் விணையரிடம் விசாரித்தனர். 

மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன் மற்றும் அ.மு.ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment