பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேனாள் துணைத் தலைவர், சுயமரியாதைச் சுடரொளி மானமிகு ராசகிரி கோ.தங்கராசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (05-10-2022) இன்று கழகத்தில் கிளைக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று பல்வேறு பொறுப்புகளை கட்டுப்பாட்டுடன் வகித்தவர். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட் டம் உள்பட பல்வேறு போராட்டங்களுக்காக சிறை சென்றவர்.
Tuesday, October 4, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment