நினைவு கூர்கிறோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

நினைவு கூர்கிறோம்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேனாள் துணைத் தலைவர், சுயமரியாதைச் சுடரொளி மானமிகு ராசகிரி கோ.தங்கராசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (05-10-2022) இன்று கழகத்தில் கிளைக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று பல்வேறு பொறுப்புகளை கட்டுப்பாட்டுடன் வகித்தவர். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட் டம் உள்பட பல்வேறு போராட்டங்களுக்காக சிறை சென்றவர்.


No comments:

Post a Comment