சுத்தக்காரனோ, அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவி காரணமாகத் தொடக் கூடாது என்பதே வர்ணாசிரமம், பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலாமென்பதும், அசுத்தமாயிருப்பவனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவர்களாக ஆக்கிக் கொள்ளலாமென்பதும் எனது கொள்கை.
'குடிஅரசு' 18.12.1943
No comments:
Post a Comment