பங்கேற்போர்
இரா.ஜெயக்குமார்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
ஈரோடு த.சண்முகம்
மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்
19-10-2022 புதன்
காலை 10 மணி திருவாரூர்
மாலை 5 மணி கும்பகோணம்
20-10-2022 வியாழன்
காலை 10 மணி நாகப்பட்டினம்
மாலை 5 மணி மன்னார்குடி
21-10-2022 வெள்ளி
காலை 10 மணி பட்டுக்கோட்டை
மாலை 5 மணி அறந்தாங்கி
22-10-2022 சனி
காலை 10 மணி புதுக்கோட்டை
மாலை 5 மணி தஞ்சாவூர்
26-10-2022 புதன்
காலை 10 மணி ஈரோடு
மாலை 5 மணி கோபி
27-10-2022 வியாழன்
காலை 10 மணி திருப்பூர்
மாலை 5 மணி மேட்டுப்பாளையம்
28-10-2022 வெள்ளி
காலை 10 மணி நீலமலை
மாலை 5 மணி கோவை
29-10-2022 சனி
காலை 10 மணி தாராபுரம்
மாலை 5 மணி விருதுநகர்
- - - - - -
பங்கேற்போர்:
திருவெறும்பூர் மு.சேகர்
மாநில தொழிலாளரணி செயலாளர்
மதுரை வே.செல்வம்
மாநில அமைப்புச் செயலாளர்
18-10-2022 செவ்வாய்
காலை 10 மணி குமரி
மதியம் 12மணி நெல்லை
மாலை 3மணி தென்காசி.
மாலை 6 மணி தூத்துக்குடி
19-10-2022 புதன்
காலை 10 மணி இராமநாதபுரம்
மதியம் 12 மணி காரைக்குடி
மாலை 3 மணி சிவகங்கை
மாலை 6 மணி திருச்சி
20-10-2022 வியாழன்
காலை 10 மணி லால்குடி
மதியம் 12மணி கரூர்
மாலை 3. மணி பழனி
மாலை 6மணி திண்டுக்கல்
21-10-2022 வெள்ளி
காலை 10 மணி கம்பம்
மதியம் 12 மணி போடி
மாலை 3 மணி மதுரை புறநகர்
மாலை 6 மணி மதுரை மாநகர்
பொருள்:
8.10.2022 அன்று சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுத் தீர்மானங்களை செயலாக்குதல்.
வேண்டல்:
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, மகளிரணி, தொழிலாளரணி, இளைஞரணி, மாணவர் கழகம், வழக்குரைஞரணி, மாநில மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகளை செய்திட மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம் -
No comments:
Post a Comment