நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

நன்கொடை

பட்டுக்கோட்டை கழக மாவட் டம், பள்ளத்தூர் சுயமரியாதைக் காரன் இல்லம், சேது பாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக அமைப் பாளர் சண்முகவேல் கலைச்செல்வி அவர்களின் பேரனும், கழக இளைஞரணி தோழர் சதீஷ் குமார்-பேபி கலா ஆகியோரின் மகனுமான இனியன் 22.10.2022 அன்று மூன்றாம் அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடையாக வழங்கி உள்ளனர்.


No comments:

Post a Comment