பெரியார் கேட்கும் கேள்வி! (813) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (813)

சரித்திரம் தோன்றியது முதல் தனி நாடாக இருந்த இந்நாடு இன்றைக்கு வடநாட்டுடன் சேர்ந்து வாழலாம். எப்பொழுதும் வடநாட்டின் பிணைப்பில் இருக்க வேண்டிய அவசியம் என்ன? வெள்ளையர் ஆளுவதற்கு முன் இந்த நாட்டின் நிலை என்ன? அதுவரை தனி ஆட்சிதானே செய்தது?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment