பெரியார் கேட்கும் கேள்வி! (811) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (811)

 நமது நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் எதற்காகத் தமிழ்நாடு அல்லாத - தமிழன் அல்லாதவனுடைய ஆதிக்கம் இருக்க வேண்டுமென்று எந்தத் தமிழனும் சிந்திக்கமாட்டான் என்றால் தமிழன் கதி என்ன ஆவது?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment