டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை எனக் கூறி விவசாயிகளை மோடி அரசு ஏமாற்றி வருகிறது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
தமிழ்நாடு ஆளுநரின் கருத்துக்களுக்கு எதிராக உருவாகியுள்ள சிறு பொறிகள் நாளை பெருந்தீயாக மாறும் நிலை உள்ளது என ‘முரசொலி'யில் வெளிவந்த கருத்தைச் சுட்டிக் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தி டெலிகிராப்:
பிரதமர் மோடியின் ‘வேலை வழங்கும்’ மேளா, ‘ஒரு தமாஷா' என காங்கிரஸ் கட்சி கிண்டல். வரவிருக்கும் குஜராத் தேர்தல் தான் காரணம் என்றும் கருத்து.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment