திராவிடர் கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கழகத் துணைத் தலைவர் தலைமையில் நேற்று (8.10.2022) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து கழகச் சொற்பொழிவாளர்கள் பங்கேற்றனர். கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் உரையாற்றினார்.
Sunday, October 9, 2022
திராவிடர் கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் (சென்னை 8.10.2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment