பெரியார் கேட்கும் கேள்வி! (805) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (805)

சமதர்மக் கொள்கை ஈடேறுமானால், அனைவரும் மனிதர்கள் என்பதன்றி நாட்டில் பார்ப்பான் இருப்பானா? பறையன் எனப்படுபவரும் இருக்க முடியுமா? உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்னும் பேதநிலை இருக்குமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment