பெரியார் கேட்கும் கேள்வி! (795) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (795)

மனிதனின் அறிவு கெட்டு (கடவுள், மதங்களால்), வளர்ச்சி பாழாகி, இந்த இருபதாவது நூற்றாண்டிலும் மனிதன் அறிவிற்கும், சிந்தனைக்கும் ஏற்றபடி வளராமல், தேங்கிக் கிடப்பதா? இது எவ்வளவு பெரிய கேடு?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment