அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டக்குழுவின் சார்பில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா உயர்நீதிமன்ற நுழைவாயிலில் கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் பெயரில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்வில் அ.இ.வ.ச. மாநிலப் பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளும், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் ஆ.வீரமர்த்தினி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment