15.10.2022 சனிக்கிழமை புதுமை இலக்கிய தென்றல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 14, 2022

15.10.2022 சனிக்கிழமை புதுமை இலக்கிய தென்றல்

சென்னை: மாலை  6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: இரா தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்பு: செல்வ மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: வள்ளலாரும் பெரியாரும் * ஆய்வுரை: மரு.ஜெயராஜமூர்த்தி (தமிழ்நாடு தொழிலாளர் காப்பீட்டு நிறுவன இயக்குநர்) * நன்றியுரை: இராவணன் மல்லிகா (துணைச் செயலர், புதுமை இலக்கியத் தென்றல்)

16.10.2022 ஞாயிற்றுக்கிழமை

தஞ்சை வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஆர்.எஸ்.எஸ். எனும் பேராபத்து பயிலரங்கம்

மாத்தூர்: மாலை 5.30 மணி * இடம்: இராதா இல்லம், மாத்தூர் * ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை புலிகேசி * அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் * ஏற்பாடு: தஞ்சை வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.

திருவள்ளூர் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளரணி கலந்துரையாடல்

ஆவடி: காலை 11 மணி * இடம் : பெரியார் மாளிகை, ஆவடி * தலைமை : கி. ஏழுமலை (கட்டிட தொழிலாளர் அணித் தலைவர் * முன்னிலை : பா. தென்னரசு (தலை வர் - ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்) * க. இளவரசன் (மாவட்டச் செயலாளர்), இரா. அசோக்குமார் (மாவட்டச் செயலாளர், தொழிலாளர் அணி), ஸ்டீபன் (மாவட்ட அமைப்பாளர்)


No comments:

Post a Comment