17.9.2022 அன்று அண்ணா கிராமத்தில் பகுத்தறிவே மானுடத்தின் அடிப்படை மாண்பென போதித்த தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா கீழ்கவரப்பட்டு தோழர் என்.சுபாஷ் தலைமையில் பண்ருட்டி ஒன்றிய கழக தலைவர் கோ.புத்தன், திமுக ஒன்றிய செயலாளர் வி.கே.வெங்கட்ராமன், மேனாள் ஒன்றிய செயலாளர் நா.பலராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழன்பன் (எ) இரா.கந்தசாமி, மாவட்ட மகளிரணி தலைவர் செ.முனியம்மாள், ஒன்றிய திக செயலாளர் இ.இராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தந்தை பெரியாரின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஆர்.மனோராஜ், என்.சுபன்ராஜ், எ.அகிலன், கிஷோர், ராம்ஜி, அருள் பாண்டியன், விஜய் மணிகண்டன், ஓட்டுநர் குமார் மற்றும் திமுக தோழர்கள், ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment