கந்தர்வகோட்டை வட்டார வள மய்யத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

கந்தர்வகோட்டை வட்டார வள மய்யத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

கந்தர்வகோட்டை, செப். 19-  கந்தர்வகோட்டை வட்டார வள மய்யத்தில் பெரியார் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற் கப்பட்டது. இந்நிகழ் விற்கு வட்டார வள மய்ய மேனாள் மேற்பார்வை யாளர் பொறுப்பு சுரேஷ் தலைமை வகித்தார். கந் தரவக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மைய  ஒன்றிய ஒருங்கிணைப்பா ளர் அ. ரகமதுல்லா நிகழ் வினை ஒருங்கிணைத்தார். 

இல்லம் தேடி கல்வி மய்ய மேனாள் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் 

இ. தங்கராசு வரவேற்றார்.

தலைமை ஆசிரியர் கள் கிருஷ்ணவேனி, வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கந்தர்வகோட்டை  ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மய்ய ஒருங்கிணைப் பாளர் அ.ரகமதுல்லா பெரியார் வாழ்கை வர லாற்று குறித்து பேசி எடுத்துரைத்தார்.

நிறைவாக சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக் கப்பட்டது..இந்நிகழ்வில் சிறப்பாசிரியர் அறிவழகன், இல்லம் தேடிக் கல்வி தன் னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment