பெரியார் கேட்கும் கேள்வி! (780) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (780)

கடவுள் நம்பிக்கை என்றால் - நாம் தொட்டால், கிட்ட நெருங்கினால், கடவுள் செத்துப் போகும் என்று கருதி எட்டி நிற்பது தானா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment