நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

நன்கொடை

திராவிடர் கழக மேனாள் பொருளாளர், சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (16.9.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 (காசோலை) குடும்பத்தினர் சார் பாக நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

நன்கொடை

ரா.முருகேசன் (ஆவடி மாவட்ட பகுத் தறிவாளர் கழக செயலாளர்) - மு.பத்மினி இணையரின் மகள் அட்சயா பிறந்தநாள் மகிழ்வாகவும் நாகம்மையார் இல்லத்திற்கு ரூ.500 மற்றும் ஆவடி பிருந்தாவன் நகர் பெரியார் இல்லம் திறப்பு விழா நிகழ்வின் மகிழ்வாகவும் நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன் கொடையாக வழங்கப்பட் டது. நன்றி! வாழ்த்துகள்!



No comments:

Post a Comment