டெக்கான் கிரானிக்கல் அய்தராபாத்:
* மின்சார மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.
* இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல, உயர்ஜாதி நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு எதிர்ப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உயர்ஜாதி நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு திருத்தம் அரசமைப்பின் மீதான மோசடி உச்சநீதி மன்றத்தில் மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பஞ்சாப் அரசை கவிழ்க்க பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக ஆம் ஆத்மி கட்சி பகிரங்க குற்றச்சாட்டு.
தி ஹிந்து:
* இந்தி திவாஸ் கொண்டாட வேண்டாம் என்று கருநாடக அரசுக்கு ஜேடிஎஸ்) தலைவர் எச்.டி. குமாரசாமி வேண்டுகோள்.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment