இந்திய தூர்தர்சனில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரத்தநாடு ஒன்றியம் ஆப்பலாப்பட்டு ஓவியர் து.தங்கராசு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் என்னும் தலைப்பில் நூல் எழுதியுள்ளார். அந்த நூலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அணிந்துரை எழுதி அனுப்பியதை பெற்றுக்கொண்ட ஓவியர் தங்கராசு விடுதலை ஆண்டு சந்தா ரூ. 2000 கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் வழங்கி. அணிந்துரை எழுதிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் (18-09-2012).
Wednesday, September 21, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment