Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
கழகக் களத்தில்...!
September 09, 2022 • Viduthalai

10.9.2022 சனிக்கிழமை திருப்பத்தூர் மாவட்ட 

கழக கலந்துரையாடல்  கூட்டம்

திருப்பத்தூர்: மாலை 5:30 மணி * இடம்: மாவட்டத் தலைவரின்  "பெரியார் இல்லம்" 2/3 சாம நகர் திருப்பத்தூர் * தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்) * பொருள்: செப்டம்பர்  17- 2022 தந்தை பெரியார் பிறந்தநாள் விழா * கழக தோழர்கள் அனைவரும்  தவறாமல்  கலந்து கொண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஆலோசனை வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் *  அழைப்பு: வி.ஜி.இளங்கோ (மாவட்ட செயலாளர்), பெ.கலைவாணன் (மாவட்ட இணைச் செயலாளர்) திருப்பத்தூர்.

உலக தற்கொலை தடுப்பு நாளன்று மனதின் மய்யம் அறக்கட்டளை - நேசம் வாழ்வதற்கு ஓர் அழைப்பு துவக்க விழா

ஈரோடு: மாலை 4-8 மணி * இடம்: கொங்கு கலையரங்கம், சம்பத் நகர், ஈரோடு * வரவேற்புரை: டாக்டர் ஜெயப்பிரகாஷ் ஜெகதீசன் (தலைவர், மனதின் மய்யம் அறக்கட்டளை) * அறிமுக உரை: டாக்டர் லட்சுமி விஜயகுமார் (நிறுவனர், சிநேகா அறக்கட்டளை, சென்னை) பி.வி.சங்கரநாராயணன் (மேனாள் இயக்குநர், சிநேகா அறக்கட்டளை, சென்னை) * தலைமையுரை: சுப்புலட்சுமி ஜெகதீசன் (மேனாள் அமைச்சர், துணைப் பொதுச் செயலாளர், திமுக) * வாழ்த்துரை: கிருஷ்ணனுண்ணி (மாவட்ட ஆட்சித்தலைவர், ஈரோடு), ஸ்டாலின் குணசேகரன் (தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை), சாந்தி துரைசாமி (இயக்குநர், சக்தி மசாலா நிறுவனம், ஈரோடு), துரைசாமி (நிறுவனர், சக்தி மசாலா நிறுவனம், ஈரோடு), தேவராஜன் (இயக்குநர், யுஆர்சி நிறுவனங்கள், ஈரோடு) *சேவை துவக்கி வைத்தல்: சத்யராஜ் (திரைக் கலைஞர்) * விழா சிறப்புரை: பேராசிரியை ஜெயந்தசிறீ பாலகிருஷ்ணன் * நன்றியுரை: பேராசிரியர் வெற்றிவேல் (இயக்குநர், நேசம், ஈரோடு) 

பகுத்தறிவாளர் கழக கருத்தரங்கம்

சென்னை: மாலை 6.30-8.00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் *தலைமை: எம்.ஆர். மாணிக்கம் (தலைவர், தென்சென்னை மாவட்டம்) *வரவேற்புரை: கே.கார்த்திகேயன் (துணைச் செயலாளர், ஆவடி மாவட்டம்) * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன், ஆ.வெங்கடேசன் * சிறப்புரை: மாரி கருணாநிதி (கலைத் துறை செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைப்பு: பகுத்தறிவை நோக்கி நமது பயணம் * நன்றியுரை: பா.இராமு (செயலாளர், வடசென்னை மாவட்டம்).

11.09.2022 ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி மாவட்ட 

கழக  கலந்துரையாடல் கூட்டம்

கன்னியாகுமரி: மாலை 5.00 மணி  * இடம்:  பெரியார் மய்யம், ஒழுகினசேரி நாகர்கோவில். * தலைமை: மா.மு. சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்) * பொருள்: திராவிடர் கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், விடுதலை சந்தா சேர்த்தல், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா * குமரிமாவட்ட திராவிடர்கழக  கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க குமரிமாவட்ட திராவிடர்கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி, கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில்  பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம் * இவண்: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் * மா.மு. சுப்பிரமணியம்  (மாவட்ட தலைவர்) கோ.வெற்றிவேந்தன்  (மாவட்ட செயலாளர்)

13.9.2022 செவ்வாய்க்கிழமை 

பகுத்தறிவாளர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜ வீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: குழந்தை கவுதமன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: ச.அழகிரி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: மு.அய்யனார் (மண்டல தலைவர், திராவிடர் கழகம்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்), ந.சங்கர் (மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர்), முனைவர் இரா.மணிமேகலை (மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் (கல்லூரி)), வெ.நாராயணசாமி (மாவட்ட ப.க. இலக்கிய அணி தலைவர்), ப.மனோகரன் (மாநகர தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்கவுரை: கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), மா.அழகிரிசாமி (மாநில தலைவர், பகுத்தறிவு ஊடகத் துறை) * பொருள்: தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, மாநில கூட்டத் தீர்மானங்கள், அமைப்பு பணிகள்) * வேண்டல்: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு கலைத்துறை, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகத்துறை ஆகிய பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கிட வேண்டுகிறோம் * நன்றியுரை: ஆ.லெட்சுமணன் (மாவட்ட இணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * அன்புடன்: பாவலர் பொன்னரசு (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn