பெரியார் கேட்கும் கேள்வி! (774) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (774)

கடவுள் கண்ணுக்கும் எட்டாதவன், அறிவுக்கும் எட்டாதவன், மனதுக்கும் எட்டாதவன் என்று ஆத்திகன் கூறுகின்றானா - இல்லையா? இந்த மூன்றுக்கும் எட்டாதவன் பிறகு எதற்குத்தான் எட்டுவான்? இது பற்றி ஆராயக் கூடாது; அப்படியே நம்ப வேண்டும்; அதற்குப் பெயர் தான் ஆத்திகமாம்! இப்படி எட்டாதது எப்படிக் கடவுளாகும் என்று கேட்டால் நாத்திகமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment