ஒன்றிய அமைச்சரின் வன்முறைப் பேச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

ஒன்றிய அமைச்சரின் வன்முறைப் பேச்சு

ஒன்றிய பி.ஜே.பி. அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே சென்னை பி.ஜே.பி. அலுவலகத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘நாங்கள் சமாதான புறாக்களைப் பறக்கவிடமாட்டோம்; சிறுத்தைகளைப் பாய விடுவோம்'' என்று கூறியிருக்கிறார்.

வட மாநிலங்களில் பி.ஜே.பி., சங் பரிவார் மதக் கலவரங்களை நடத்தி, மக்களைப் பிளவுபடுத்தி, கட்சியை வளர்த்ததுபோல, தமிழ்நாட்டிலும் அந்த முயற்சியை மேற்கொள்ள பி.ஜே.பி. திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது - எச்சரிக்கை!

No comments:

Post a Comment