ஒசூர் கழக மாவட்ட செய லாளர் மா.சின்சாமி, மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் அ.கிருபா ஆகியோரது மகன் கி.சி.வாசு தனது 15ஆவது பிறந்தநாளையொட்டி தென்னங் கன்று நட்டு, பிறந்த நாள் மகிழ்வாக திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.
- - - - -
த.நா. அரசு - அ.வி.போ.வ.கழகம் (செ 3) பணிமனை தொழிலாளர்த் தோழர்கள் - தமது ஊதிய உயர்வு காரண மாக ரூ.500 வீதம் ரூ.1500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை தந்துள்ளார். மா.இராசு (ரூ.500), கே.புருஷோத்தமன் (ரூ.500), ஆர்.ஜெய.அன்புமணி (ரூ.500)
No comments:
Post a Comment