தீராத வினை!சீடன்: திருப்பதி லட்டுவில் சர்க் கரையைக் குறைக்க வேண்டும் என்று சர்க்கரை நோயாளியான பக்தர் ஒரு வேண்டுகோளை வைத் துள்ளாரே, குருஜி?குரு: தீராத வினை எல்லாம் தீர்த்து வைப்பதாக ஏழு மலை யானைப்பற்றிக் கூறு கிறார்களே - அது என்னாச்சு, சீடா?
No comments:
Post a Comment