கும்பகோணம், செப். 19- கும்ப கோணம் ஒன்றிய பகுத் தறிவாளர் கழக செயலா ளர் செல்வரசன்--கனிமொழி ஆகியோரது மகளும் சுயமரியாதைச் சுடரொளி குடந்தை கிட் டப்பா பெயர்த்தியுமாகிய பொறியாளர் யாழினிக் கும் கோவை சிவக்குமார்-சந்திரா ஆகியோரது மகன் பொறியாளர் பிர தீப் குமாருக்கும் கடந்த 12-.9.-2022 கோவையில் நடைபெற்ற சுயமரி யாதை, ஜாதி மறுப்பு திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி 14.9.-2022 புதன் பகல் 12.00 மணியளவில் கும்பகோணம் தனலட் சுமி மகாலில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் குடந்தை மாவட்டத் தலைவர் நிம்மதி முன் னிலையிலும் நடைபெற் றது.
வரவேற்பு நிகழ்ச்சி யில் பொதுக்குழு உறுப் பினர்கள் சன்னாபுரம் விஜயகுமார், ஜெயங் கொண்டம் காமராஜ், குடந்தை மாநகரச் செய லாளர் ரமேஷ், மாவட்ட ப.க செயலாளர் சேது ராமன், மீன்சுருட்டி நகர தலைவர் ராஜா அசோ கன், ஜெயங்கொண்டம் ஒன்றிய கழக தலைவர் கருணாநிதி, அரியலூர் மாவட்ட து.தலைவர் ராமச்சந்திரன், தா.பழூர் ஒன்றிய அமைப்பாளர் தமிழ் சேகரன்,வடலூர் கழக தலைவர் புலவர் ராவணன், மீன்சுருட்டி நகர கழக தோழர் சுயம் பிரகாசம், ஜெயங்கொண் டம் நகர தோழர்கள் ராசன், அழகுவேல், குடந்தை ஒன்றிய தலை வர் ஜில்ராஜ், செயலாளர் மகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர் தமிழ்மணி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் திரிபுரசுந்தரி, திருவிடைமருதூர் ஒன் றிய தலைவர் எம்.என். கணேசன் ஒன்றிய துணை செயலாளர் குணா, பட் டீஸ்வரம் நகர தலைவர் இளவழகன், ராவணன், போட்டோ மகாதேவன், தற்கொலை கோவிந்த ராஜ், குடந்தை நகர துணை செயலாளர் காம ராஜ், மகளிரணி செயவா ளர் அம்பிகா, சங்கீதா, திருநாகேஸ்வரம் குரு மூர்த்தி, தமிழ் பல் கலைக் கழக பேராசிரியர் (ஓய்வு) பிரபாகரன், சென்னை ப.க தோழர் இனியரசன், தோழர்கள் விடுதலை சுடர், பேகன், சம்புகன், மயிலாடுதுறை இரசீத்கான் மற்றும் குடந்தை மாநகர, ஒன்றிய கழக தோழர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
No comments:
Post a Comment