சென்னை,செப்.19- அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் பொதுமக்களை மிரட்டினாலும் நலத்திட்ட உதவிகள் சம்பந்தமாகவும் cmcell@tn.gov.in மின்னஞ்சல் மூலமாகவோ, தலைமைச் செயலகத்தின் நேரடி தொலைபேசி எண் 044- 25671764 மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.மேலும் பொதுமக்கள் கூறும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாரபட்ச மின்றி பணி நீக்கம் செய்யப்படுவர் என, தமிழ்நாடு தலைமைச் செயலர் வெ.இறையன்பு கூறினார்.
Monday, September 19, 2022
மிரட்டும் அரசு அதிகாரிகள்மீது புகார் தெரிவிக்க தொலைபேசி எண்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment