மிரட்டும் அரசு அதிகாரிகள்மீது புகார் தெரிவிக்க தொலைபேசி எண் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

மிரட்டும் அரசு அதிகாரிகள்மீது புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

 சென்னை,செப்.19- அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் பொதுமக்களை மிரட்டினாலும் நலத்திட்ட உதவிகள் சம்பந்தமாகவும் cmcell@tn.gov.in  மின்னஞ்சல் மூலமாகவோ, தலைமைச் செயலகத்தின் நேரடி தொலைபேசி எண் 044- 25671764 மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.மேலும் பொதுமக்கள் கூறும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாரபட்ச மின்றி பணி நீக்கம் செய்யப்படுவர் என, தமிழ்நாடு தலைமைச் செயலர் வெ.இறையன்பு கூறினார்.


No comments:

Post a Comment