பெரியார் கேட்கும் கேள்வி! (784) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (784)

நான் சுயமரியாதையோடு கூடிய வாழ்வு என்று கருதி இருப்பது எது தெரியுமா? எப்படி இருந்தாலும் காயம் அசைவில் இருக்கும் வரை ஏதோ ஒரு வேலை செய்தாக வேண்டும்... அந்த வேலை தன் புத்திக்குச் சரியென்று தோன்றிய இலட்சியத்துடன் கூடியதாய் இருக்குமேயன்றி - மற்றொருவனுக்கு அடிமைப்பட்டதாகவோ - அல்லது மற்றொருவனு டைய அபிப்ராயத்துக்கு அடிமைப்பட்டதாகவோ இருக்கலாகுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment