நான் சுயமரியாதையோடு கூடிய வாழ்வு என்று கருதி இருப்பது எது தெரியுமா? எப்படி இருந்தாலும் காயம் அசைவில் இருக்கும் வரை ஏதோ ஒரு வேலை செய்தாக வேண்டும்... அந்த வேலை தன் புத்திக்குச் சரியென்று தோன்றிய இலட்சியத்துடன் கூடியதாய் இருக்குமேயன்றி - மற்றொருவனுக்கு அடிமைப்பட்டதாகவோ - அல்லது மற்றொருவனு டைய அபிப்ராயத்துக்கு அடிமைப்பட்டதாகவோ இருக்கலாகுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment