செப்டம்பர்- 4 திருவாரூர் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 2, 2022

செப்டம்பர்- 4 திருவாரூர் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

செப்டம்பர்- 4 திராவிடர் கழகம் சார்பில் திருவாரூரில் நடைபெறும் சனாதன எதிர்ப்பு-திராவிடமாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் பங்கேற்க வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு  மாவட்ட   கழகம் சார்பில் 04-09-2022 ஞாயிறு அன்று அதிகாலை 3 மணியளவில் திருவாரூர் ரயில் நிலையத்தில் மாவட்டத் தலைவர் வீ.மோகன் தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயகுமார் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது கழகத்தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுகிறோம். 

- வீர. கோவிந்தராசு

மாவட்ட செயலாளர், திராவிடர்கழகம், திருவாரூர்


No comments:

Post a Comment