Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
தமிழ்நாட்டில் 496 பேருக்கு கரோனா பாதிப்பு
September 30, 2022 • Viduthalai

சென்னை, செப்.30 தமிழ்நாட்டில்  496 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில்  496 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ் நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 77 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து  421 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கரோனா வில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 34 ஆயிரத்து 698 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தாக்குதலுக்கு  யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 40 என்ற அளவில் உள்ளது. 

இந்தியாவில்....

ஒன்றிய சுகாதாரத்துறை நேற்று (29.9.2022) வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் புதிதாக 4 ஆயிரத்து 272 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  4 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 27பேர் உயிரி ழந்தனர். நாடுமுழுவதும் கரோனாவால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை   5 லட்சத்து 28 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (29.9.2022) ஒரு நாளில் கரோனா தொற்றிலி ருந்து 4ஆயிரத்து 474 பேர் குணமடைந்தனர். குண மடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து13 ஆயிரத்து 999 பேர் ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது வரை  40ஆயிரத்து 750 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் நேற்று (29.9.2022) ஒரே நாளில் 21 லட்சத்து 63 ஆயிரம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை செலுத் தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 218 கோடியாக அதிகரித்துள்ளது.

 

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
உலகில் கடவுள் நம்பிக்கை இல்லாத முதல் 10 நாடுகள்!
February 16, 2022 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn