(16.09.2022 முதல் 25.09.2022 வரை) திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷ்னல் புக் டிரஸ்ட் இந்தியா நிறு வனம் இணைந்து நடத்தும் திருச்சி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்குஎண்: 27 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
நன்றி! - மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-,
வெஸ்ட்ரி பள்ளி மைதானம்,
மத்திய பேருந்து நிலையம் அருகில்,
திருச்சி -620 001
புத்தகக் காட்சி நேரம்:-
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (10%.)
அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 91765 58320
No comments:
Post a Comment