திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் " - ஆய்வகம் மற்றும் பெரியாரியப் பயிலகத்திற்கு அடிக்கல் நாட்டி, தந்தை பெரியார் 144-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரை வெளியிட்டார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன், துணை மேயர் மு. மகேஷ் குமார், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் உள்ளனர்.
No comments:
Post a Comment