தமிழ்நாடு அரசின் சார்பில் மேனாள் மேயர் சிவராஜ் அவர்களின் 131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

தமிழ்நாடு அரசின் சார்பில் மேனாள் மேயர் சிவராஜ் அவர்களின் 131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை

தமிழ்நாடு அரசின் சார்பில் மேனாள் மேயர் சிவராஜ் அவர்களின் 131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (29.9.2022) சென்னை தங்கசாலை சந்திப்பில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


No comments:

Post a Comment