தலைவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

தலைவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்பு

சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு வருகை தந்த தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, சி.பி.அய்.(எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு திருப்பூர் இரயில் நிலையத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா. முத்தரசன் தலைமையில், திருப்பூர் மாவட்டதிராவிடர் கழக செயலாளர் யாழ். ஆறுச்சாமி,  வழக்குரைஞர் பாண்டியன், யாழ். ஈஸ்வரி, மகுடீஸ்வரி, பாலகிருட்டிணன், திலீபன் உள்ளிட்ட தோழர்கள் திரண்டு  பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். (திருப்பூர், 6.8.2022)


No comments:

Post a Comment