நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

நன்கொடை

ஆவடி மாவட்டம் முத்தா புதுப் பேட்டையில் வசிக்கும் பெரியார் பெருந் தொண்டர்  திருவூர் கோரா - ஹேமா இணையரின் 45 ஆம் திருமண நாளை முன்னிட்டு (26-08-2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு  நன்கொடை ரூபாய் 3,000 வழங்கப்பட்டுள்ளது. நன்றி. வாழ்த்துகள்.


No comments:

Post a Comment