திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி, மாவட்ட இணைச்செயலாளர் பெ.கலைவாணனின் தந்தை மருத்துவர் மு.பெருமாள் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி மாவட்ட கழக தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி, மாவட்ட இணைச்செயலாளர் பெ.கலைவாணனின் தந்தை மருத்துவர் மு.பெருமாள் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி மாவட்ட கழக தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.



No comments:

Post a Comment