திருவாரூரில் நேற்று (22.8.2022) மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் அரசு விளக்க மாநாட்டிற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
கே.பாலகிருஷ்ணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக செந்தில் அதிபன் ஆகியோருக்கு திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் வேட்டி கொடுத்து வரவேற்றார்.
No comments:
Post a Comment