ஆத்தூர், ஆக. 15- ஆத்தூர் ராஜ் கிருஷ்ணா ரெசிடென்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன் இணைப்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் கலந்து கொண்டோர்
கழகப் பொதுச்செயலாளர் இரா. ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மண்டலத் தலைவர் சிந்தாமணியூர் சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் பழனி புள்ளையன்னன், மண்டல செயலாளர் விடுதலை சந்திரன், கழக காப்பாளர் ஜவகர், மேட்டூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் மண்டலத் தலைவர் ஜி.எஸ்.பாஸ்கர், சேலம் மாவட்ட தலைவர் இளவழகன், சேலம் மாவட்ட செயலாளர் வைரம், மேட்டூர் மாவட்ட செயலாளர் க.நா.பாலு, ஆத்தூர் மாவட்ட செயலாளர் சேகர், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சுப்ராயன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், மாநில மருத்துவர் அணி செயலாளர் ஜி.எஸ்.குமார், ஆத்தூர் கழக மாவட்ட அமைப்பாளர் கோபி, பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர் பாண்டியன், மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன், மண்டல இளைஞரணி செயலாளர் வேல்முருகன், பகுத்தறிவாளர் கழக ஊடக பிரிவு தலைவர் அழகிரிசாமி, பகுத்தறிவாளர் கழக பொது செயலாளர் வெங்கடேசன், பகுத்தறிவாளர் கழக கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, ஆத்தூர் சோமசுந்தரம் கலந்து கொண்டனர். தமிழர் தலைவர் ஆசிரியர் உரை நிகழ்த்தினார். அனைத்து மாவட்டங்கள் சார்பாக ஆசிரியர் அவர்களிடத்தில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது, நன்றி உரையுடன் கூட்டம் முடிவடைந்தது.
No comments:
Post a Comment