கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் பாபு அவர்கள் நேற்று நாகர்கோவில் பெரியார் மய்யத்திற்கு வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 21, 2022

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் பாபு அவர்கள் நேற்று நாகர்கோவில் பெரியார் மய்யத்திற்கு வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளராக பொறுப்பேற்றிருக்கும்   பாபு  அவர்கள் நேற்று நாகர்கோவில் பெரியார்  மய்யத்திற்கு வந்து பெரியார்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு விடுதலை நாளிதழுக்கான சந்தாக்களை  மாவட்ட கழக செயலாளர் கோ. வெற்றி வேந்தனிடம் வழங்கினார். அவருக்கு பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன. 


No comments:

Post a Comment