மேனாள் துணைவேந்தர் முனைவர் ஜானகி அவர்கள் விடுதலை சந்தா தொகை ரூ.10,000-த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
கழக சொற்பொழிவாளர் காரைக்குடி தி. என்னாரெசு பிராட்லா வசூலித்த விடுதலை சந்தா தொகை ரூ.50,000-த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் உடனிருந்தார். (பெரியார் திடல், 26-08-2022)தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அருணகிரியின் 57ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங்.Saturday, August 27, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment