நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

நன்கொடை

திருச்சி, சங்கிலியாண்டபுரம், பெரியார் பெருந்தொண்டர் பி.ஏகாம்பரம் 5ஆம் ஆண்டு நினைவு நாளை (29.8.2022) முன்னிட்டு நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு ரூ. 1500/-ம், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு (உணவிற்காக) ரூ.1500/-ம் நன்கொடை யாக அவர் மகன் ஏ.ராஜசேகரன் வழங்கியுள்ளார். நன்றி!

No comments:

Post a Comment