மாற்றுத் திறனாளி ஒருவருக்கு பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த நளினம் நாகராஜன் தனது சொந்தச் செலவில் 'விற்பனை - வாகனத்தை' இலவசமாக சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராசு, திருப்பூர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மூலமாக வழங்கினார். உடன்: திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ். ஆறுச்சாமி, வழக்குரைஞர் பாண்டியன், பாலகிருஷ்ணன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (திருப்பூர் - 6.8.2022)
Monday, August 8, 2022
Home
தமிழ்நாடு
'விற்பனை - வாகனத்தை' இலவசமாக சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராசு, திருப்பூர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மூலமாக வழங்கினார்.
'விற்பனை - வாகனத்தை' இலவசமாக சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராசு, திருப்பூர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மூலமாக வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment