பெரியார் கேட்கும் கேள்வி! (761) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (761)

சரித்திரம் தெரிந்த காலம் முதல் நமது ஆட்சி மதத்தைப் பாதுகாக்கும் ஆட்சியாகவே இருப்பதால்தான் சமுதாய இழிவு நம் உடலில் ஒரு பாகமாக இருந்து வருகிறது. உண்மையான சமுதாய இழிவு நீங்க வேண்டும் என்று கருதுகிற ஒருவன் - உண்மையிலேயே அவ்வாறு கருதுவானானால் அவனுக்கு மதத்தின் மீது நம்பிக்கையும், கடவுள் பக்தியும் இருக்கலாமா? அவற்றில் பற்று வைத்துக் கொண்டு, இழிவு நீங்க வேண்டுமென்று கருதி தன்னையே ஏமாற்றிக் கொள்ளலாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment